உள்நாடு

மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று பெற்று வந்த மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக 197 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பல பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு நாளை பூட்டு

மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றுபடுவோம் – ஜீவன் தொண்டமான்

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் ஆரம்பம்