உள்நாடு

மேலும் 2,009 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 2,009 பேர் கொவிட் -19 தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரையில் மொத்தமாக 209,296 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா

editor

கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்திய விபரம்

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜேர்மனியின் சொகுசுக் கப்பல்!