உள்நாடு

மூழ்கும் MV Xpress pearl : இந்தியாவிடம் உதவுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) –  எம்வி எக்ஸ் ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பல் முழ்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

ஜிந்துபிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தலுக்கு

சுமார் 11 வருடங்களின் பின்னர் நீர் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது

‘சீனாவுடன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை உடனடியாக செல்ல வேண்டும்’