அரசியல்உள்நாடு

மூன்று ஆளுநர்கள் இராஜினாமா

மூன்று ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே ஆகியோரே இவ்வாறு தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

Related posts

பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் நோக்கி

இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

editor

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு