விளையாட்டு

மூன்றாவது முறையாகவும் நிலூக தெரிவு

(UTV | கொழும்பு) – பூப்பந்தாட்ட வீரர் நிலூக கருணாரத்ன மூன்றாவது முறையாகவும் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதியான 6ஆவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சதம் விளாசி அநேக சாதனைகளுக்கு ஆளான ரிஷப் பந்த்

கெயில் வெளியேறினார்

‘எதிர்வரும் உலகக் கிண்ணத்தை வெல்வதே தனது அடுத்த நம்பிக்கை’