சூடான செய்திகள் 1

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்கத் தீர்மானம்

(UTV|COLOMBO)-அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிலிருந்து விலக தீர்மானம்

இன்று மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் திறப்பு

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது…