வகைப்படுத்தப்படாத

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமாகியது.

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் செம்மணி மயான பூமியில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்பட்டது.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன், வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தவராசாவும் கலந்து கொண்டிருந்தார்.

எதிர்வரும் 18ம் திகதி வரையில் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

13 ஆயிரம் அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா

විසඳුම් නොලැබුණොත් තැපැල් වෘත්තිය සමිති අඛණ්ඩ වර්ජනයක

அணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்ய ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு