சூடான செய்திகள் 1

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி: நால்வர் படுகாயம்

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு – நெடுங்கேணி – முல்லியவலை வீதியில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் இராணுவ மேஜர் ஒருவரும், இராணுவ அதிகாரியொருவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

சுய விருப்பத்தில் அலி சப்ரி ரஹீம் விலகிச்செல்வாரா?

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள்

சீரற்ற காலநிலையினால் 9 பேர் உயிரிழப்பு-பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா…