உள்நாடு

முறைப்பாடுகளுக்கு அமைய மணல் அகழ்வு அனுமதி இரத்து செய்யப்படும்

(UTV | கொழும்பு) – அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யும் உரிமையாளர்களின் மணல் அகழ்வு அனுமதி இரத்து செய்யப்படும் என சுரங்க பணியகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுரங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமம் திறந்து வைப்பு

editor

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது

ஜனாதிபதி ஜப்பானுக்கு