அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Related posts

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில்

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

editor