வகைப்படுத்தப்படாத

முடியுமானால் தேர்தலை நடாத்திக்காட்டவும் – மகிந்த

(UDHAYAM, COLOMBO) – தேர்தலில் வெற்றி பெற முடியுமானால் அரசாங்கம் தேர்தலை நடாத்தி பொதுமக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் தந்தையான காலமான எட்வின் த சொய்சாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வருகை தந்திருந்த நிலையில் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Related posts

ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 40 மாணவர்கள் வைத்தியசாலையில்

President says he is not alone in the battle against the drug menace

கூரையில் ஏறி சிறைக்கைதி உண்ணாவிரதம்