உள்நாடு

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நாளை(16) முதல் பேருந்து ஒழுங்கையில் பயணிக்க வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

A/L, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில்  மாற்றம் இல்லை 

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்

பொதுத் தேர்தல்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!