புகைப்படங்கள்

முச்சக்கர வண்டிக்கு பலியான அரிய வகை கொடுப்புலி

(UTV | கொழும்பு) –  களுத்துறை வலல்லாவிட ஹொரவல- பெலவத்த வீதியின் லிஹினியா பிரதேசத்தில் நேற்று (22) காலை முச்சக்கர வண்டியில் மோதி அரிய வகை கொடுப்புலி உயிரிழந்துள்ளது.

இரண்டு அடி உயரமான குறித்த பெண் கொடுப்புலியின் உடலை ஹிக்கடுவை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

Related posts

நாட்டு தலைவருக்கும் மக்களுக்கும் ஆசீர்வாம் வழங்கும் நிகழ்வு இன்று

அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக தீச்சட்டி ஏந்திய போராட்டம்

சுகாதார நடைமுறையில் மாணவர்கள்