புகைப்படங்கள்

முச்சக்கர வண்டிக்கு பலியான அரிய வகை கொடுப்புலி

(UTV | கொழும்பு) –  களுத்துறை வலல்லாவிட ஹொரவல- பெலவத்த வீதியின் லிஹினியா பிரதேசத்தில் நேற்று (22) காலை முச்சக்கர வண்டியில் மோதி அரிய வகை கொடுப்புலி உயிரிழந்துள்ளது.

இரண்டு அடி உயரமான குறித்த பெண் கொடுப்புலியின் உடலை ஹிக்கடுவை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

Related posts

மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் கண்காணிப்பு விஜயம்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நலமாக இருக்கிறார்

இளவரசர் எட்வர்ட் இளவரசியும் கண்டிக்கு விஜயம்