உள்நாடு

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“28,000 மெட்ரிக் டன் எரிவாயுவை நாங்கள் ஆர்டர் செய்துள்ளோம், எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. திங்கட்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, இலங்கை நீல எரிவாயு சிலிண்டர்களால் நிரம்பியிருக்கும்.”

Related posts

வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு – ஜனாதிபதி அநுர

editor

தீப்பந்தம் ஏந்தியவாறு ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

editor

மன்னார் துப்பாக்கிச் சூடு – முழுப் பொறுப்பையும் மன்னார் பொலிஸார் ஏற்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

editor