உள்நாடு

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவிக்கையில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்களை வழங்காமையே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பவுசர் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு திங்கட்கிழமை பிற்பகல் நிறைவடைந்த போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் எரிபொருள் நிரப்ப முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரை தாக்கிய நபர் கைது

editor

இலங்கை ஹலால் நிறுவனம்- தாய்லாந்து இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சி- டொலர் வருமானத்தை ஏற்படுத்த தீவிரம்

நோயாளர் காவு வண்டி இருந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் – நாளாந்தம் அச்சப்படும் வேரவில் மக்கள்.