உள்நாடு

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்

(UTV|கொழும்பு)- மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரண – உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்

வர்த்தமானியில் வௌியான புதிய மின்சார சட்டமூலம்!

இன்று மழையுடன் கூடிய காலநிலை