சூடான செய்திகள் 1

மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம்

(UTV|COLOMBO) நாடு தழுவிய ரீதியில் சேவையாற்றும் மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

மின்சார பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஓவியப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்காக பரிசளிப்பு விழா நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த சப்புமானகே உரையாற்றுகையில்
மின்கட்டமைப்பை அமைத்தல் மற்றும் பழுது பார்த்தலின்போது மின் தொழில்நுட்பவியலாளர்களின் கவனயீனத்தினால் மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

 

Related posts

இலங்கை ஹலால் நிறுவனம்- தாய்லாந்து இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சி- டொலர் வருமானத்தை ஏற்படுத்த தீவிரம்

அத்துருவெல்லயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

நாலக சில்வாவின் உத்தியோகபூர்வ அறைக்குச் சீல்…