உள்நாடு

மின் கட்டணங்களும் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படாமையால் தற்போது கட்டண அதிகரிப்பு செய்யப்பட வேண்டுமென்பது தமது நிலைப்பாடாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டணம் உயர்த்தப்பட்டால், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

‘Molnupiravir’ மாத்திரை இறக்குமதி : அடுத்த வாரம் தீர்மானம்

ஐ.ம.ச வேட்புமனுவில் நடிகை தமிதா பெயர் நீக்கம்

editor

‘மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் விரும்பவில்லை’