உள்நாடு

மினுவாங்கொடை – பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஒருவருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த ஊழியரின் மகன் மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் என்பதோடு, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் திங்கள் முதல் மின்வெட்டு அமுலாகாது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக உயர்வு [UPDATE]

கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்வதற்கான சதித்திட்டம்