சூடான செய்திகள் 1

மினுவாங்கொடை சம்பவம்- 32 பேருக்கு பிணை

(UTV|COLOMBO) மினுவாங்கொடை வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கூறினார்.

Related posts

முப்படைகளின் பிரதானியை கைது செய்ய உத்தரவு

70 வயதிற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை?

அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் – சீனப் பிரதமர் லி சியாங்

editor