விளையாட்டு

மிக்கி ஆர்தர் இராஜினாமா

(UTV | கொழும்பு) –  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தில்

இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு

சேவாக்-டோனிக்கு விடுத்த கட்டளை…