உள்நாடு

மாலைத்தீவில் இருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வழமைக்கு திரும்பும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும காலமானார்!

ஏமாற்றப்படும் விவசாயிகள்