உள்நாடு

மார்ச் மதம் ​1ம் திகதி முதல் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு எதிர்வரும் மார்ச் மதம் ​1ம் திகதி முதல் பெற்றுக் கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது

பிரமிட் பணமோசடியில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை இலட்சத்தினை தாண்டியது