உள்நாடு

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

(UTV|கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Related posts

‘விரட்டியடிப்போம்’ : இரண்டாவது நாளாக இன்று

காபந்து அரசாங்கத்தை நியமிக்குமாறு SLFP ஜனாதிபதிக்கு கோரிக்கை

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு