உள்நாடு

மாணவி உயிரிழப்பு : ஆசிரியர் கைது

(UTV |  இரத்தினபுரி) – வளவை கங்கையில் 15 பேருடன் நீராடச் சென்ற கல்தோட்டை பாடசாலையொன்றின் 16 வயது மாணவியொருவர் உயிாிழந்துள்ளார்.

சுற்றுலாப் பிரயாணமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் நீராடச் சென்றபோதே குறித்த மாணவி உயிாிழந்துள்ளதோடு அவர்களை அழைத்துச் சென்ற ஆசிாியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்திருந்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு!

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஹட்சன்