உள்நாடு

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

அதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒருநாள் பாடசாலைகளுக்கு அழைப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

சீனத் தடுப்பூசிகள் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

திரு. நடேசன் இன்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்