உள்நாடு

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி கைது

(UTV|COLOMBO) – துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி இஷாரா கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டி – ரணில் அதிரடி அறிவிப்பு.

இயலாமையில் உள்ள ரணிலும் அநுரவும் தற்பொழுது அரசியல் தேனிலவில் – சஜித்

editor

முட்டை விலையில் திடீர் மாற்றம் – கிராம் கணக்கில் விற்பனை

editor