உள்நாடு

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் 09 கைதிகளுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

editor

இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நுவரெலியாவில் இரு சிசுக்களின் சடலங்கள் மீட்பு