சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO) தென் மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், மத்திய, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நீர் கொழும்பிலிருந்து கொழும்பு வரையுள்ள கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜப்பான் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…

மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது