சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) மத்திய சப்ரகமுவ தென் ஊவா மத்திய வடமத்திய மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை 02  மணிக்கு பின்னர்  இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர் கூறியுள்ளது.

இதேவேளை வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது

ஈராக் மக்கள் போராட்டம்; 93 பேர் உயிரிழப்பு, 4000 பேர் காயம்!