உலகம்

மலேசியா – நாளை முதல் முடக்கநிலை

(UTV |  மலேசியா) – மலேசியாவில் நாளை முதல் நாடளாவிய ரீதியில் முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

மூன்றாம் முறையாகக் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையில் இவ்வாறு முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மீண்டும் திறப்பு

பிரித்தானிய பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் சாம் வெற்றி.

அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் இளவரசர் ஹரி