உள்நாடு

மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

(UTV | கொழும்பு) – வெல்லம்பிட்டி ‘லக்சந்த செவண’ குடியிருப்பு தொகுதி இன்று (24) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை அபயபுரம் கிராமசேவகர் பிரிவும், முருகாபுரி கிராம சேவகர் பிரிவும் இன்று காலைமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிணையில் விடுதலை

கொரோனா உடல் தகனம் : குழு அறிக்கையின் பின்னரே தீர்மானம்

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு “Pekoe trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் – சாகல ரத்நாயக்க