உள்நாடு

மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிததுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள காலப்பகுதியில், அந்தந்த பகுதிகளில் அனுமதிபெற்ற மதுபான சாலைகளை திறப்பதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

கொவிட் 19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் செலுத்தும் பணிகள் ஆரம்பம்

மருதானை டீன்ஸ் வீதி நகர மண்டப வீதியில் போக்குவரத்து தடை

தனஞ்சய டி சில்வா தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்!