உள்நாடு

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -மன்னாரில் இன்று (31) மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. 

குறித்த நீர் விநியோகத் தடையானது மன்னார் நகரம் மற்றும் மன்னார் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 4 மணித்தியாலங்கள் அமுலில் இருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுமார் 52 கோடி மதிப்புள்ள கப்பல் வழக்கால் கடலில் அழுகுகிறது

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான அறிவித்தல்

எரிவாயு விலை திருத்தத்திற்கு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை

editor