சூடான செய்திகள் 1

மனுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள் நியமனம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு

சீரற்ற கால நிலையினால் கடல் கொந்தளிப்பு

புஸ்ஸலாவ பஸ் விபத்து – 8 பேர் காயம்