சூடான செய்திகள் 1

மத்திய வங்கி பிணை முறி மோசடி-ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட ஐவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட ஐவர் கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

 

 

Related posts

போராட்டம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய பொலிஸ் திணைக்களம் செயற்படும்

உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு