உள்நாடுவணிகம்

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

editor

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

editor

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்