சூடான செய்திகள் 1

மது போதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(27) மாலை 06 மணி முதல் இன்று(28) காலை 06 வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மது போதையில் வாகன செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 5924 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து

கடுவலை முதல் பியகம வரையிலான வீதிக்கு பூட்டு

இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மகிந்த தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை ஆரம்பம்