வகைப்படுத்தப்படாத

மண்சரிவு காரணமாக பழைய அவிசாவளை வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – பழைய அவிசாவளை வீதியின் அம்பதலே சந்தி மற்றும் கொஹிலவத்த வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அது , கொஹிலவத்த பொது மயானத்திற்கு அருகில் களனி கங்கைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தாகும்.

இந்த நிலைமை காரணமாக மாற்று வீதியாக கொடிகாவத்தை -வெல்லம்பிடிய ஊடாக பழைய அவிசாவளை வீதியை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

Ed Sheeran must wait to Get It On in Marvin Gaye copyright case

புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’

நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்