உள்நாடு

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே கையொப்பம்

(UTV|கொழும்பு) – மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே MCC ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணிலுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது – ராஜித நம்பிக்கை

editor

இரண்டு புதிய ஜனாதிபதி செயலணிகள் ஸ்தாபிப்பு

சேவைகளை வழங்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்