சூடான செய்திகள் 1

ம.வி.முன்னணியின் தலைவருக்கும்-எதிர்கட்சித் தலைவருக்கும் இடையே சந்திப்பு

(UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையே எதிர்வரும் புதன் கிழமை 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நேற்று(03) மாலை குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது இருபதாவது திருத்தம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் “சுமூகமான முடிவுக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவு”- அமைச்சர் ரிசாத் பதியுதீன்

விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல்…