உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது

(UTV|கொழும்பு)- பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மேலும் 11 அதிகாரிகள் பொலிஸ் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு

தனியார் பேருந்துகளின் பயண தடவைகளை குறைக்கத் தீர்மானம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய மேலும் 965 பேர் கைது