உள்நாடு

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பெபூன்’ என அழைக்கப்படும் கிரிஷான் நிலங்க தாபரே எனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் ஹெரோயினும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று

“அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்” – ரிஷாட் கோரிக்கை

பிரதமர் – ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்