சூடான செய்திகள் 1

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் அங்கொட பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மேற்படி குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

வீடமைப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக விமல் வீரவன்ச நியமனம்

மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை…