உள்நாடு

பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்த தீர்மானம்

(UTV|கொவிட்-19) -பொலன்னறுவை – லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Related posts

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

‘உன்னத மும்மூர்த்திகள் உங்களை வழிநடத்தி பாதுகாக்கட்டும்’ – நாமல்

நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காதீர்கள்