உள்நாடு

பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- புஸ்ஸல்லாவை பகுதியில் அமைந்துள்ள தோட்டமொன்றில் இரண்டு சிறுத்தைகள் பொறிக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சிக்கிய சிறுத்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சிறுத்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்துள்ள சிறித்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை

தோட்டத் தொழிலார்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு [VIDEO]

அரச நிதியில் மோசடி – முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு விளக்கமறியல்!

editor