உள்நாடு

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும்’

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடிய பொருளாதார சீர்திருத்தங்களை அனைத்து கட்சி அரசாங்கத்தின் மூலமே மேற்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடக நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதலில் கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

நாளை முதல் சில ரயில் சேவைகள் இரத்து

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர்

தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு நியமிக்கப்பட்ட விசேட நிர்வாகத்தினை இரத்துச் செய்யுமாறு உத்தரவு

editor