சூடான செய்திகள் 1

பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ஈ.டி ஐ வைப்பாளர்களது எதிர்ப்பு போராட்டம் காரணமாக பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

ஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம் – ஜனாதிபதிக்கு அதிகரிக்கும் ஆதரவு.

யாழ். ஜனாதிபதி மாளிகை அருகில் பகுதியில் பதற்றம்!