உள்நாடு

பெரல் ரன்ஜி கைது

(UTV | கொழும்பு) – பெரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கிரான்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 30 தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பத்தல அனல்மின் நிலையம் எரிபொருள் இல்லாமல் நிறுத்தம்

மேலும் 103 பேருக்கு கொரோனா

ரஞ்சன் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை