உள்நாடு

பொதுத் தேர்தல் – நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை(31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,300 பேரூந்துகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப் போவதில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 755 பேர் கைது